பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

செவ்வாய், 18 மார்ச் 2014 (16:50 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 22.81 புள்ளிகள் ஏற்றம் பெற்று 21833 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 12.45 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6517 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் நிறைவில் இன்று, மாருதி சுசூகி, எஸ்பிஐ, ஐடிசி லிட், கோல் இந்தியா மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், டாடா மோட்டார், மகேந்திரா&மகேந்திரா, விப்ரோ, இன்போசிஸ் மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்