* முதலில் வெங்காயம், கேரட் இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டிக்கொள்ளவேண்டும்.
*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் , மிளகை சேர்த்து தாளிக்கவும்.
* அதனுடன் நண்டு, மீன், இறால், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
* தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்.
* காய்கறி மற்றும் நண்டு, மீன், இறால் வகைகள் நன்கு வெந்தவுடன் இறக்கி விடவும்.
* இப்பொழுது நண்டு, மீன், இறால் இவைகளை வெளியே எடுத்து சூப்பை பரிமாறவும்.