தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
மேலும் மற்றொரு வாணலியில் சிறிது தேங்காய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, வறுத்து பின்னர் கடலையை சேர்த்து கிளறி அதில் வதக்கிய இஞ்சி விழுது, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இறக்கப் போகும் போது அரைத்து வைத்த தேங்காய் பாலை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இதனை புட்டுடன் சேர்த்து சுவையாக ருசிக்கலாம்.