சப்பாத்தி செய்யும் போது முதலில் சூடான பால், உப்பு மற்றும் மாவு, தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசையவும். இப்போது மிருதுவான சப்பாத்தி தயார்.
வீட்டில் சர்க்கரை நோயாளி இருந்தால் சோயாபீன்ஸ் 1 கிலோ, புழுங்கலரிசி 1 கிலோ, உளுந்து 200 கிராம்ஸ் சேர்த்து பவுடராக அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது தோசை வார்த்து சாப்பிடலாம்.