காதல் என்பது நல்ல தூக்கத்தில் வரும் நீண்ட இனிய கனவு.திருமணம் தூக்கத்தைக் கெடுக்கும் அலாரம். ***விவாகரத்திற்கு முழு காரணம் என்னோட... யாருடா?என்னோட திருமணம்தான். ***திருமணம் என்பது வார்த்தையல்ல. வாக்கியம்அப்படியா?ஆம் முற்றுபெறாத வாக்கியம். ***
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்?
சினேகிதி : அப்படியா... நல்ல விஷயமாச்சே.. அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்.
மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்.