காத‌ல் ‌சி‌‌ரி‌ப்பொ‌லிக‌ள்

திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (15:10 IST)
காத‌ல‌ர்க‌ளி‌ன் கலா‌ட்டா‌க்களு‌ம், அவ‌ர்களது காமெடிகளு‌ம் கல‌ந்த ஒரு நகை‌ச்சவை தொகு‌ப்பு இது.

அ‌றிவுரை

webdunia photo
WD
எ‌ன்னடா அவ‌ன் ‌திருமண‌த்‌தி‌ற்கு அவசர‌ப் படாதே அவசர‌ப் படாதே‌ன்னு சொ‌‌ல்‌லி‌க்‌கி‌ட்டே இரு‌க்கா‌ன்.

அ‌ப்படி எ‌ன்னதா‌ன்டா சொ‌ல்றா‌ன்.

அவசர‌ப்ப‌ட்டு ‌திருமண‌ம் செ‌ஞ்‌சி‌க்‌கி‌ட்டா, ஏ‌ன்டா செ‌ஞ்சோ‌ம்னு ‌நிதானமாக யோ‌சி‌க்க வே‌ண்டி வருமா‌ம்.

***

யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்

காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.

காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.

காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.

***

விள‌ம்பர‌ம்

கணவனதேவவிளம்பரமகொடுத்தாளஒரு பெண்.

"எனகணவனஎடுத்துககொள்" நூறகடிதமவந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்