இப்படி உடம்பு முடியாம இருக்கும்போது, நகைகளை நிறைய போட்டிருக்கிற மாதிரி உன்ன படம் வரைஞ்சு பெரிசா மாட்டி வைக்கச் சொல்றியே, ஏன்?
எப்படியும் நான் செத்தப்பிறகு என் கணவர் 2வது கல்யாணம் செஞ்சுப்பார். அப்ப அந்த 2வது பொண்டாட்டி இந்த நகைகள் எங்கன்னு என் வீட்டுக்கார இம்ச பண்ணுவால்ல! அதுக்குத்தான்!!