காதலன்

காதலன் : உன்னுடைய எல்லா கஷ்டங்களையும் நான் தீர்த்துவிடுவேன்.

காதலி : எனக்கு இப்பொழுது எந்த கஷ்டமும் இல்லையே.

காதலன் : நமக்கு கல்யாணம் ஆன பிறகு நிறைய கஷ்டம் வரும். அதைச் சொன்னேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்