கொஞ்சம் லொள்ளு, கொஞ்சம் கடி, கொஞ்சம் கலாய்ந்து எடுத்த ஜோக்ஸ் சில அவ்வப்பொழுது தூவப்படும்... இப்போதைக்கு சில...
தத்துவம் ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருந்தாலும் பாஸ்ட் புட்க்கு போனா நின்று தான் சாப்பிடணும். ------------------------------------------------------------------------
தோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள் ராதா: நேத்து உன் லவ்வரை பார்க்க க்ஷநநஉh-க்கு போறதா சொன்னியே! என்ன ஆச்சு?
கீதா: அட! அத ஏண்டி கேக்குறா? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!
ராதா: ஏன்! என்ன ஆச்சு?
கீதா: கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக படகு மேல ஏறி நிற்க சொல்லிட்டாருடி!
காதலன் : "டியர் என்ன இவ்வளவு வருஷமா காதலிச்சுட்டு கல்யாணம் செஞ்சுக்க மறுக்கிறியே, ஏன் உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா?" காதலி : "ஆமாம் டியர், எனக்குன்னு ஒருத்தர் பொறக்காமலா இருப்பாங்க?"
காதலி : "ஏன் டியர் நீங்க என்ன மட்டும்தான் லவ் பண்றீங்களா?" காதலன் : "நிச்சயமா நீதான், ஏன்னா நேத்திக்குதான் லிஸ்ட்ட செக் பண்ணினேன்" ------------------------------------------------------------------------
மனைவி : "உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் யூ' சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்"
கணவன் : "பின்ன ஞாபகம் இருக்காதா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்தேன்" ------------------------------------------------------------------------
ஆண் : "ஐ லவ் யூ டியர், உனக்காக என் உயிரக்கூட தயாராக இருக்கேன்" பெண் : எப்ப? எப்ப? ? ? ?.... ------------------------------------------------------------------------
பெண் : ?!?!?! ------------------------------------------------------------------------
பெண் : "நான் நல்லாயிருக்கேன்னு பீட்டர் சொல்றான், ஆனா கோரமா இருக்கேன்னு ஜோசப் சொல்றான், நீ என்ன சொல்ற?" ஆண் : "இரண்டுமா இருக்க. அதாவது `நல்லகோரமா' இருக்க" ------------------------------------------------------------------------
பையன் : "நான் பெரிய பணக்காரன் கிடையாது, அல்லது என் நண்பன் பிரண்ட் கோபி மாதிரி என்கிட்ட பெரிய காரோ வீடோ கிடையாது, ஆனா நான் உன்ன லவ் பண்றேன்"
பெண் : "நானும்தான், ஆனா உங்க நண்பர் கோபின்னு யாரையோ சொன்னீயே `அவர்' எங்க இருக்கார்?" ------------------------------------------------------------------------
காதலன் தன் காதலியை திருமணத்திற்கு சம்மதிக்க எப்படி கேட்பது என்று தெரியாமல். அவன் : "ஏன் டியர் நீ என் குழந்தைக்கு தாயாக ஆசைப்படறியா?"
அவள் : "நிச்சயமா! ஆமாம் உனக்கு எவ்வளவு குழந்தைங்க?"
"ஏண்டா, அந்தப் பொண்ணுக்கு தாமரைப்பூ கொடுத்தியே, திருப்பி என்ன கொடுத்துச்சு?"
"பளார்னு அவ கையால என் கன்னத்துல அறைஞ்சு, நீ பி.ஜே.பி.ன்னா, நான் காங்கிரஸ்h அப்படீன்னுடுச்சு" ------------------------------------------------------------------------
நண்பன்-1 : "பொதுவா உனக்கு நேர் எதிரான ஒரு பொண்ணை செலக்ட் பண்ணினா, லைஃப் சந்தோஷமா இருக்கும் தெரியுமா?" நண்பன்-2 : "அதனாலதான் நல்ல பணமுள்ள பொண்ண தேடிட்டிருக்கேன்" ------------------------------------------------------------------------
"உன்ன கல்யாணம் செஞ்சுகிட்ட அப்புறமே உன் கணவர் சிவாஜி கணேசன் மாதிரி ஆயிட்டார் டி" "எப்படி சொல்ற?" ------------------------------------------------------------------------
பெண் : "நீ என்னை `லவ்' பண்றியா?" ஆண் : "யெஸ், டியர்" ------------------------------------------------------------------------
பெண் : "எனக்காக சாகக்கூட துணிவியா?"
ஆண் : இல்லை டியர், என்னோடது `சாகாத காதல்' ------------------------------------------------------------------------
அவன் : "என்ன வேணும்னாலும என்கிட்ட சொல்லு, கூச்சப்படாம சொல்லு, கூச்சப்படாத என்ன?" அவள் : "சரி, முதல்ல வெளில போ" ------------------------------------------------------------------------
பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா, உங்களோட துக்கம், பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன். ஆண் : "எனக்கு துக்கம், பிரச்சனை எதுவும் இல்லை"
பெண் : "அவசவப்படாதீங்க, நாமதான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையே" ------------------------------------------------------------------------
"சார் உங்க பொண்ணு என் மேலே பைத்தியமா இருக்கா, அவளையே நான். . . (அப்பா குறுக்கிட்டு)