‘நான் அரசியலுக்கு வருவது பற்றி நீ என்ன நினைக்குற?’ என்று என்னிடம் கேட்டார். ‘நான் என்ன நினைப்பது? எல்லோரும் நீங்கள் வரவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்’ எனப் பதிலளித்தேன். நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார். அப்படி வரும்போது தனிக்கட்சி தொடங்குவாரே தவிர, பிற கட்சிகளில் இணைய மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார் அந்த நண்பர்.