பெயரில் மூன்று வேதங்களை வைத்திருக்கும் ராகினி நடிகைக்கும் நடிகருக்கும் ஷார்ட் டெர்ம் காதல் பற்றிக் கொண்டதாம். அந்த இடைக்கால காதல் மாமியின் காதுக்கு வந்ததால்தான் பிரிவு என்கிறார்கள். நடிகருக்கு இப்படி ஷார்ட் டெர்ம் காதல் அடிக்கடி வரும் என்பதாலும், இனி வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாததாலும் நடிகரை பிரிவதென்று மாமி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.