சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த பிரபல பாலிவுட் நடிகைக்கு மத்திய அரசால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
காரணம் தெரிவிக்காமல் மூன்று கூட்டங்களில் கலந்து கொள்ளாத உறுப்பினரின் பதவியை பறிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில் தற்போது கஜோல் பதவியை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கஜோல் மத்திய் அரசின் அதிகாரிகளை சமாதானப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.