வரும் சுதந்திரத் தினத்தன்று மதுரையில் சேனாதிபதிக்கு வருங்கால உச்சம் என்று பட்டம் தர தயாராகி வருகிறதாம் பத்திரிகை. கண்டிப்பாக இது சர்ச்சையை ஏற்படுத்தும். ஏற்கனவே சேனாதிபதியின் மீது உச்சத்தின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் மதுரை விழாவில் கலந்து கொண்டு அடுத்த உச்சமாக கிரீடம் சூட்டிக் கொள்வாரா?