ஒருவழியாக படம் முடிந்தது. ஆனால் யாரும் படத்தை சீண்டவில்லை. கையிருப்பு கரைந்து போன நிலையில் மேலும் கொஞ்சம் பணம் இருந்தால் மட்டுமே படத்தை ஏதாவது செய்ய முடியும். தெரிந்தவர்கள் யார் எதிர்பட்டாலும் படாரென பண உதவி கேட்கிறாராம் காமெடியர். அதனால் அவர் அந்தப் பக்கம் வருகிறார் என்றால் இந்தப் பக்கமாக எஸ்கேப்பாகிவிடுகிறார்களாம் அவருக்கு தெரிந்தவர்கள்.