இப்போது இயக்குனருக்கு சேனாதிபதியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் எப்படி புயலை வைத்து படம் பண்ணுவார்? கசப்பான பிளாஷ்பேக் வேறு இருக்கிறது. என்றாலும் இளகிய மனம் கொண்ட அந்த தேவ இயக்குனர் சேனாதிபதி படம் முடிந்ததும் உங்களை வைத்து படம் இயக்குகிறேன் என்று வாக்கு தந்திருக்கிறார்.