இவர் அறிமுகமான படத்தைத் தவிர, வேறெந்தப் படங்களும் சரியாகப் போகவில்லை. அதுவும், கடைசியாக வெளியான மூன்று படங்களுமே பயங்கர பிளாப். எனவே, அடுத்த மாதம் வெளியாகப் போகும் படத்தைத்தான் மலைபோல நம்பியிருக்கிறார் நடிகர். வரிசையான தோல்விகளால் இவரை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வராததால், இவரே சொந்தமாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.