100 கோடிக்கு மேல் வியாபாரம் செய்தாலும் அதனைத் தாண்டி வசூலித்தால் மட்டுமே தயாரித்தவர்களால் நிம்மதியாக இருக்க முடியும். திரையரங்கில் வசூல் குறைந்தால் வாங்கிய பணத்தை விநியோகஸ்தாகளுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் திருப்பித் தர வேண்டும். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு அடுத்த உழவுக்குகூட விதை நெல் இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள்.