இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் விளம்பரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என, இது சர்ச்சைக்குள்ளானது.
இது குறித்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜியோ நிறுவனத்திற்கு அத்தகைய சிறப்பு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை. பிரதமரின் புகைப்படத்தை அந்நிறுவனம் பயன்படுத்தும் என மத்திய அரசுக்கு தெரியாது. ஜியோ நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.