இதில், விசேஷம் என்னவெனில் பாதசாரிகள் குறுக்கிடும்போது தானாகவே பிரேக் பிடித்து நின்றதுடன், சிக்னல்களையும் சரியான கண்டுகொண்டு சிறப்பாக இயங்கியிருக்கிறது. இந்த பஸ் ஓடும்போது மட்டுமில்லாமல், பேருந்து நிறுத்தங்களையும் சரியாக அடையாளம் கண்டு நின்றதுடன், கதவுகளும் தானாகவே திறந்து மூடின. சுரங்கப்பாதையிலும் இந்த பஸ் சிறப்பாக இயங்கியது.