புகா‌ர் ப‌திவுகளை உறு‌தி‌ப்படு‌த்த இணையதள‌ம் : ‌கிர‌ண் பேடி துவ‌க்‌கினா‌ர்!

வியாழன், 3 ஜனவரி 2008 (20:54 IST)
நமதநா‌ட்டி‌லஉ‌ள்காவ‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌நியாயமாபுகா‌ர்க‌ளப‌திவசெ‌ய்ய‌ப்படுவதஉறு‌தி செ‌ய்யு‌மநோ‌க்க‌த்துட‌னபு‌திஇணையதள‌‌‌த்தை ‌கிர‌ணபேடி துவ‌க்‌கியு‌ள்ளா‌ர்.

நமதநா‌ட்டி‌னமுத‌லபெ‌ணகாவ‌லஅ‌திகா‌ரியான ‌கிர‌ணபேடி அ‌ண்மை‌யி‌ல் ‌விரு‌ப்ஓ‌ய்வபெ‌ற்றா‌ர். ‌பி‌ன்ன‌ரதனதஇ‌ந்‌தியா ‌விஷ‌னஃபவு‌ண்டேச‌னஅமை‌ப்‌பி‌னமூலமாப‌‌ல்வேறநல‌பப‌ணிக‌ளி‌லஇற‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌நிலைய‌ி‌ல், காவ‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லஉ‌ண்மையாபுகா‌ர்க‌ளப‌திவசெ‌ய்ய‌ப்படுவ‌தி‌ல்லஎ‌ன்று‌ம், இத‌ன்மூல‌மகு‌ற்ற‌ங்க‌ளமறைக்க‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்று‌மஅவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌‌ள்ளா‌ர்.

இதனா‌ல், ‌நியாயமாபுகா‌ர்க‌ளப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படுவதஉறு‌தி செ‌ய்யு‌மநோ‌க்க‌த்துட‌னwww.saferindia. com எ‌ன்இணையதள‌த்தை ‌கிர‌ணபேடி துவ‌க்‌கியு‌ள்ளா‌ர்.

தலைநக‌ரபுதுடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லதனதஇணையதள‌த்தை‌ததுவ‌க்‌கி வை‌த்த ‌கிர‌ணபேடி, "போ‌திவச‌தி‌யி‌ன்மையா‌லத‌ன்னா‌லஎ‌ல்லா‌பபுகாரையு‌ம் ‌விசா‌ரி‌க்முடிய‌வி‌ல்லஎ‌ன்றஎ‌ந்த‌ககாவ‌ல் ‌அ‌திகா‌ரியு‌மகூற‌வி‌ல்லை. ஆனா‌ல், எ‌ல்லா‌பபுகாரு‌மப‌திவசெ‌ய்ய‌‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்று‌‌மயாரு‌மஒ‌ப்பு‌ககொ‌ள்ள‌வி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், காவ‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லபுகா‌ர்க‌ளஎ‌வ்வாறமறை‌க்க‌ப்படு‌கி‌ன்றன, கை‌விட‌ப்படு‌கி‌ன்றஎ‌ன்பத‌ன் ‌விவர‌ங்களையு‌மஅவ‌ரவெ‌ளி‌யி‌ட்டா‌ர். ‌பி‌ன்ன‌ரஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:
இ‌ந்இணையதள‌‌‌ம், சாதாரம‌க்களு‌க்கு‌மகாவ‌ல் துறை‌யினரு‌க்கு‌மஇடை‌யி‌லஒரந‌ல்ல ‌பிணை‌ப்பஏ‌ற்படு‌வதஉறு‌தி செ‌ய்யு‌ம்.

ஏ‌ற்கெனவகாவ‌ல் ‌‌நிலைய‌த்‌தி‌ற்கஉ‌ண்மையாபுகாருட‌னசெ‌ன்று, அ‌ப்புகா‌ரப‌திவசெ‌ய்ய‌ப்படாம‌லஉ‌ள்ளவ‌ர்க‌ளம‌ட்டுமஇ‌ந்இணையதள‌த்தபய‌ன்படு‌த்முடியு‌ம்.

நியாயமாபுகா‌ர்க‌ளஆ‌ய்வு‌‌க்கு‌ப் ‌பிறகு, காவ‌ல்துறதலைவ‌ர், ஆணைய‌ர்களு‌க்கஅனு‌ப்ப‌ப்படு‌ம். மு‌ன்னதாக, புகா‌ரை‌பப‌‌திவசெ‌ய்ய ‌விரு‌ம்புபவ‌ர்க‌ள், த‌ங்க‌ளி‌னஎ‌ல்லா ‌விவர‌ங்களையு‌மக‌ண்டி‌ப்பாக‌ததரவே‌ண்டு‌ம்.

புகா‌ரஅனு‌ப்‌பியவ‌ரத‌ன‌க்கஆதாரமாஇணையதள‌பப‌க்க‌த்தஅ‌ச்‌சி‌ட்டவை‌த்து‌ககொ‌‌ள்ளலா‌ம். தேவை‌ப்ப‌ட்டா‌லதகவ‌லஅ‌றியு‌மஉ‌ரிமை‌சச‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழபுகா‌ரி‌ன் ‌நிலையஅ‌றியவு‌மஇதை‌பபய‌ன்படு‌த்தலா‌ம்." எ‌ன்றா‌ர்.

இ‌ந்முய‌‌ற்‌சி‌க்கயாரெ‌ல்லா‌மஉத‌வியாஇரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "ம‌த்‌திஅரசவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள், த‌ன்னா‌ர்வ‌ததொ‌ண்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ள், ஓ‌ய்வபெ‌ற்காவ‌ல்துறஅ‌திகா‌ரிக‌ள், க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளஎன‌பப‌ல்வேறதர‌ப்‌பினரு‌மஅட‌ங்‌கிஇணை‌ப்பஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

அதேநேர‌த்‌தி‌லஇ‌ந்இணையதள‌மகாவ‌ல்துறை‌க்கஉத‌வியாஇரு‌க்குமத‌விபோ‌ட்டியாஇரு‌க்காதஎ‌ன்றகு‌றி‌ப்‌பிடவு‌ம் ‌கிர‌ணபேடி தவற‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்