தேங்காய் பால் சேர்த்து பச்சையான பப்பாளிகாயை வைத்து ஒரு சுவையான, காரமில்லாத சமையலை செய்வது எவ்வாறு என்பதனை பார்க்கலாம். இவை ஆப்பம், இட்ட்லி, தோசை போன்றவற்றோடு சாப்பிட சிறந்தது.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பிறகு பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்க்கவும். நன்கு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு பப்பாளி துண்டுகளை சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் கழித்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போனதும்.