முதலில் சுண்டைக்காயை கத்தியில் கொஞ்சமாக வெட்டி, விதை போக அலசவும். பின்னர் கொதிக்கும் நீரில் போட்டு மூடி, 5 நிமிடம் கழித்து, நீரை வடித்து வைக்கவும்.
மாலையில் திரும்ப காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடி வைக்கவும். மோர் வற்றும் வரை திரும்பத் திரும்ப இதே போல் (4, 5, 6வது வரிகள் சொன்னது போல்) செய்யவும். (3 அல்லது 4 நாட்களில் மோர் முழுவதும் வற்றி விடும்).