கடையில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும், இதனோடு இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தக்காளி சேர்க்கவும்.
இதோடு காய்கறி கலவையை சேர்த்து 15 நிமிடங்கள் சமைக்கவும் .இந்த கலவை கெட்டிப்பட்டதும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
வறுத்த பாவ் ப்ரெட் துண்டுகளுக்கு இடையே இந்த கலவையை வைத்து சுவைக்கவும்.