5. தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.
6. நல்ல காரியங்களை செய்பவனாகவும், பிறர் இன்ப துன்பங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.
8. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.
9. பிறர் குறைகளை பற்றி கவலைப்படாமல் அவனுக்கு உதவிடவேண்டும்.