தலை‌க்கு மருதா‌ணி

சனி, 18 ஏப்ரல் 2015 (12:03 IST)
முதலில் மருதாணியை தலை‌யி‌ல் தே‌ய்‌‌த்து ஊற வை‌த்த ‌பி‌றகு ஷாம்பூ போடுவது தவறு. ஏனெனில் மருதாணி ஒரு கன்டிஷனர், ஆகவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது சிறந்ததல்ல.
 
எனவே, மு‌ந்தைய நா‌ள் ஷா‌ம்பு போ‌ட்டு கு‌ளி‌த்து ‌முடியை ந‌ன்கு காய வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
 
அடு‌த்த நா‌ள் தலை‌க்கு மருதா‌ணி போ‌ட்டு ஊற வை‌த்து‌வி‌ட்டு வெறுமனே அல‌சி‌விடலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்