சரும‌த்‌தி‌ன் வற‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்க

ஞாயிறு, 15 மார்ச் 2015 (07:19 IST)
அன்னாசிப் பழத்தை நன்றாக அரைத்து வறண்ட பகுதிகளில் தடவி 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற ‌விட வே‌ண்டு‌ம்.

‌பி‌ன்ன‌ர் அதைக் கழுவி, வாசலின்கள் அல்லது ஈரப்பதம் கொடுக்கும் க்ரீமை தடவலா‌ம்.

இதனா‌ல் உடலில் இயற்கையாகவே வேலை செய்யும் நொதியங்களை தட்டி எழுப்பலாம், இதனால் வறட்டுத் தன்மை குறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்