இதில் கசப்பான உணவுகளை உண்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்களின் குணங்கள் மிக மோசமாக இருந்துள்ளது. பிறரை பயமுறுத்துவது, தங்களது தேவைகளை மட்டுமே கவனிப்பது, பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது போன்ற குணாதிசியங்கள் நிறைந்தவர்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.