இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.