×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு குவிந்த கரும்புகள்
வியாழன், 14 ஜனவரி 2016 (11:43 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பும் மஞ்சளும் அதிக அளவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்திலுள்ள சந்தைகள் மற்றும் கடைகளில் கரும்பு, மஞ்சள், உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
சேலம், கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்புகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றது.
இந்த ஆண்டு கரும்புகளின் விலை அதிமாக இருப்பதால் பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையிலான கரும்புகளை மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு கட்டு கரும்புகள் 600 ரூபாய்க்கும் ஒரு கரும்பின் விலை ரூ.30 முதல் 45 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோல், மஞ்சள் கிழங்கும் சந்தைகளில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு கரும்பும் மஞ்சளும் முக்கியப் பொருளாகக் கருதப்படுவதாவல் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x