இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை

புதன், 25 நவம்பர் 2015 (11:12 IST)
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


 

 
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
இதேபோல, அந்நியச் செலாவணி சந்தையிலும் இன்று வணிகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நாளை வழக்கம்போல, சந்தைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்