இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஃபிளிப்கார்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஃபேஷன் வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் முகேஷ் பன்சால். இவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் வாடிக்கையாளகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது விலகலுக்கான காரணம் என்னவென்று வெளிப்படையாக தெரிவிக்க முகேஷ் பன்சால் மறுத்துவிட்டார்.