இந்நிலையில், வங்கிக் கணக்கு தொடங்குவது மற்றும் வங்கி தொடர்பான சேவைகளை திருநங்கைகளும் பெறும் வகையில் வங்கிகள் தங்களது அனைத்து விதமான படிவங்களிலும் ஆண், பெண் என்ற தேர்விற்கு அடுத்தபடியாக மூன்றாம் பாலினம் என்ற தேர்வையும் உருவாக்க வேண்டுமென மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.