தற்போது, உட்கட்டமைப்பு துறைகளில் அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அரசும் உற்பத்தி துறைக்கு உதவி அளிக்கும் வகையில் தனது நிதி கொள்கையை அமைத்துள்ளதால், குறிப்பிடத்தக்க வளர்ச்சி இந்த துறையில் சாத்தியமானதே. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.