தொ‌‌ழிலாள‌ர் மே‌ம்பாடு : இ‌ந்‌தியா - மலே‌சியா பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்

சனி, 3 ஜனவரி 2009 (17:50 IST)
இ‌ந்‌‌தியா - மலே‌சியா‌‌வி‌லஉ‌ள்த‌ங்க‌ளநா‌ட்டதொ‌ழிலா‌ர்க‌ளி‌ன் ‌வேலைவா‌ய்‌ப்பநிலைமையமே‌ம்படு‌த்துவத‌ற்காபு‌ரி‌ந்துண‌ர்வஒ‌ப்ப‌ந்த‌த்‌‌தி‌ல் (MOU) இரநாடுகளு‌மஇ‌ன்றகையெழு‌த்‌தி‌ட்டன.

இத‌‌ற்காஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஅய‌ல்நாடவா‌ழஇ‌ந்‌திய‌ர்க‌ளநல‌த்துறஅமை‌ச்ச‌ரவயலா‌ரர‌வி ம‌ற்று‌மமலே‌சிநா‌ட்டம‌னிதவமே‌‌ம்பா‌ட்டு‌ததுறஅமை‌ச்ச‌ரட‌த்தேஎ‌ஸ். சு‌ப்ரம‌ணிய‌மஆ‌கியோ‌ரபுதுடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றகையெழு‌த்‌தி‌‌ட்டன‌ர்.

இ‌ந்த ஒ‌ப்ப‌‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்த இரு நாடுகளு‌ம் ஒரு 'கூ‌‌ட்டு ப‌ணி‌க் குழுவை' ‌நிய‌மி‌க்கு‌ம். இ‌ந்த குழு இரு நாடுக‌ளி‌லு‌ம் உ‌ள்ள வேலைவா‌ய்‌ப்புக‌ள், ‌திற‌ன் ப‌ற்‌றி ஆ‌ய்வு செ‌ய்யு‌ம்.

இ‌ந்த குழு‌வி‌‌ல் இருநாடுகளை‌யு‌ம் சே‌ர்‌ந்த குறை‌ந்தப‌ட்ச‌ம் தலா 3 உறு‌ப்‌பின‌ர்க‌ள் இரு‌ப்ப‌ர். அவ‌ர்க‌ள் ஆ‌ண்டு‌க்கு இர‌ண்டு முறை, ஒரு முறை இ‌ந்‌தியா‌விலு‌ம் ம‌ற்றொரு முறை மலே‌சியா‌விலு‌ம் ச‌ந்‌தி‌த்து ஆலோசனை செ‌ய்வ‌ா‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்