காமராஜரை கேள்வி கேட்ட கருணாநிதிக்கு வயதாகவில்லையா?

புதன், 24 பிப்ரவரி 2016 (16:49 IST)
ஆட்சிக்கு வர இப்போது துடிப்பதேன் என்று காமராஜரைப் பார்த்து கருணாநிதி கேள்வி எழுப்பியதை முகநூலில் ஒருவர் மீள்பதிவு செய்துள்ளார்.
 

 
திருச்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், தற்போது வயதான காலத்தில் காமராஜர் விரும்புவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதனை முகநூலில் நண்பர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அன்று கர்மவீரர் காமராசரை கேள்வி கேட்ட நீங்கள், இன்று தள்ளாத வயதில் பதவிக்கு வர துடிப்பதேன் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்