திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்துகள் முடக்கம் ! ஐடி துறை அதிரடி

சனி, 12 செப்டம்பர் 2020 (16:34 IST)
திமுக எம்.பி ஜெகத் ரட்சகனின்  ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்க உத்தரவிட்டுள்ளது.

திமுக கட்சியின் முக்கியத் தலைவராக இருப்பவரான ஜெகத் ரட்சன் ஏற்கனவே வருமான வரித்துறையின் பிடியில் தீவிர காண்காணிப்பில் இருந்தார்.

இந்நிலையில், சிங்கப்பூர் நிறுவனத்தில் சில விதிகளை மீறி பங்குகளை வாங்கியதாக அவர் மிது குற்றம்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, அவரது ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்