இது குறித்து ஜூலி சமூகவலைதளத்தில் கூறியபோது, 50-50 ஆகவே இருக்கட்டும். 500 ஆக்கிடாதீங்கனு சொன்னதுக்கு, இந்த வல்கர் வாரியர்ஸ்பொங்கு பொங்குனு பொங்கிட்டு இருந்தாங்க. அண்ணனைப் பார்க்கலாம்னு ஆசையா வந்த பையன் இன்று இறந்துவிட்டான். இதில் யாருக்கு நஷ்டம்? பெற்றவங்களுக்குத்தான் நஷ்டம். உங்களுக்கு என்ன, ஜாலியா அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குப் போய்ட்டு இருக்கீங்க. திரும்பவும் சொல்றேன், 50-ஐ 500 ஆக்கிடாதீங்க என்று கடுமையாக விளாசியுள்ளார் ஜூலி.