முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பந்து வீச முடிவெடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முதல் இரண்டு போட்டியிலும் சதம் விளாசிய ரோகித் சர்மா இந்த முறை 6 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி தவானுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.