அங்குள்ள ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் 20 போட்டிகள் நடைபெறுமென தெரிகிறது. இரண்டாம் கட்டமாக பிற போட்டிகள் மே 2 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த ஒப்புதல் அளித்துள்ள விளையாட்டு அமைச்சகம், வழக்கமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வெளி நாடுகளை விட்டுவிட்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது ஏன்? என பிசிசிஐ-யிடம் கேள்வி எழுப்பியது.