இந்நிலையில் இச்சூழல் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணி தோல்வி பாதையில் செல்லும் போது இது போன்ற சில சர்ச்சைகள் அரங்கேறிவிடுகின்றன. வீரர்கள் களத்தில் முழு திறமையை பிரதிபலிக்காததால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியில் எவ்வித மோதலும் இல்லை என கூறியுள்ளார்.