இந்த போட்டியில் 214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. அதற்கு முன்னதாக முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி கார் 109 (86), ஃபாப் டு பிளஸ்ஸி 133 (115), ஏபி டி வில்லியர்ஸ் 119 (61) என விளாசி தள்ளினர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 438 ரன்கள் குவித்தது. இதனைக் கண்ட ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை திட்டி தீர்த்தனர். மேலும், இணையவாசிகளும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.