தென் ஆப்பிரிக்கா உடனான போட்டியில் ‘இந்தியா’வை கிண்டல் செய்த இணையவாசிகள்

திங்கள், 26 அக்டோபர் 2015 (15:54 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை [25-10-15] அன்று நடைபெற்றது.
 
இந்த போட்டியில் 214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. அதற்கு முன்னதாக முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி கார் 109 (86), ஃபாப் டு பிளஸ்ஸி 133 (115), ஏபி டி வில்லியர்ஸ் 119 (61) என விளாசி தள்ளினர்.
 
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 438 ரன்கள் குவித்தது. இதனைக் கண்ட ரசிகர்கள் எரிச்சல் அடைந்தனர். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை திட்டி தீர்த்தனர். மேலும், இணையவாசிகளும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 
அவை கீழே:
 



 
மேலும் அடுத்தப் பக்கம்..
 











 
மேலும் அடுத்தப் பக்கம்..
 











 

வெப்துனியாவைப் படிக்கவும்