கரிபியன்களை வதம் செய்யும் இந்திய அணி வெற்றி பெறுமா?

சனி, 27 ஆகஸ்ட் 2016 (22:06 IST)
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 245 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு இமலைய இலக்கை நிர்ணயித்தது.


 
 
பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இரண்டு விக்கெட்டை இழந்தாலும் இந்திய அணி தனது ரன் குவிப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சார்மா நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடி வருகிறார். 9 ஓவர் முடிவில் இந்திய அணி 104 ரன் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 20 பந்துகளில் 43 ரன்னும், ராகுல் 18 பந்துகளில் 38 ரன்னும் எடுத்து ஆடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்