இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறுகையில், வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்றார். மேலும், இரு அணிகளும் பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் இவ்விரு அணிகளும் விளையாடுவதைக்காண மிகச்சிறப்பாக இருக்கும்.