"இக்கட்டான சூழ்நிலையிலும் தோனி சாந்தமாக இருப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இது குறித்து அவரிடம் நான் பல முறை கேட்டுள்ளேன். தோனியின் தலைமையில் விளையாடியதற்கு நான் அதிஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர் மீது நான் அளப்பெறும் மரியாதை வைத்துள்ளேன் " ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி எனது ஆட்டத்திறனை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.