உசேன் போல்ட் தலைமையில் ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையில் ஒரு அணியும் மோதின. இவ்விரு அணிகளிலும் 7 வீரர்கள் பங்கேற்றனர். பேட்டிங்கின் போது உசைன் போல்ட், யுவராஜ் சிங் ஆட்டமிழந்தால் பெவிலியன் செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக 4 ரன்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.