மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த சமயத்தில் வீரர்களுடனான ஒப்பந்தத்தில், ஏற்கனவே இருந்த ஊதியத் தொகையிலிருந்து குறைக்கும் நடவடிக்கையில் அணி நிர்வாகம் இறங்கியது. ஆனாலும் தொடரில் பங்கேற்பது குறித்து அணி நிர்வாகம் உறுதியளித்தது.