மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுடனான ஒப்பந்தத்தில், ஏற்கனவே இருந்த ஊதியத் தொகையிலிருந்து குறைக்கும் நடவடிக்கையில் அணி நிர்வாகம் இறங்கியது. இதனால் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு எதிரான முடிவை எடுத்ததாகக் கூறி வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்தியாவுடனான சுற்றுப்பயணத்தை நேற்றையப் போட்டியுடன் முடித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், போட்டிகள் ரத்து செய்யப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், ரசிகர்களிடம் மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.