ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த மே 9ஆம் தேதி கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கண்பார்வை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இவர் காவல்துறை இணை ஆணையரின் ஓட்டுராக பணி செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.