உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2015 பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று தொடங்கி மார்ச் 20, 2015 வரை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடக்கவுள்ளது.
இது குறித்து தெரிவித்த நியூசிலாந்து காவல்துறையினர், சூதாட்ட தரகர்களின் செயல்களைத் தடுப்பதற்கு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளதாகவும், இதை மீறி எந்த தவறுகளும் நடக்காமல் இருக்க வீரர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.