இளம் வேகப்பந்து வீச்சின் அடையாளமாய் உருவெடுத்து வரும் புவனேஷ்வர் குமார் எதிர்கால இந்திய அணியின் மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். இவரின் வசிப்பிடம் மீரட் ஆகும். இந்நிலையில் புவனேஷ்வர் குமாரின் தந்தை ரன்வீர்சிங் என்ற நபரிடமிருந்து நிலம் வாங்கியுள்ளார். இதற்கான உரிய தொகை இண்டர்நெட் பேங்கிங் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.